இந்து வாழ்சடையார் சீர் இந்நெடு உலகெங்கு மோங்கி
அந்தி வாழ் நிழலிடை அரும்பணி யாற்ற வேண்டி
சுந்தர பூச நன்னாள் சுடர் விரிந்தெழும் இலங்கை
இந்து மாமன்ற பைங்கூழ் தழைத்தினி தூழி வாழி.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
" இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம் "